நண்பர்களுக்கு வணக்கம்.
நம் பாரத நாடு சுபிட்சம் பெறவும்; தருமம் தழைத்து அதர்மம் விலகிடவும்;
நாம் அனைவரும் பக்தி சிரத்தையடன் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வோம்.....
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம் ||
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம் ||
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||
ஸுக்லாம் பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம் ||
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||
விளக்கம்:-
வெண்மையான ஆடை உடுத்தவரும் எங்கும் நிகைந்தவரும் நிலவு போன்ற ஒளியுள்ளவரும் நான்கு கைகள் உள்ளவரும் ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகியவரை எல்லா இடையூறுகளும் நீங்குவதற்காகத் தியானம் செய்யவேண்டும்
ஹரி ஓம்!நாராயண!
ஹரி ஓம்!நாராயண!
ஹரி ஓம்!நாராயண!
ஹரி ஓம்!நாராயண!
ஹரி ஓம்!நாராயண!
No comments:
Post a Comment