Wednesday, May 30, 2018

விஷ்ணு சஹஸ்ரநாமம்-4




அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைக ரூபரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே



மாறுபாடில்லாதவராகவும், தூய்மை உடையவராகவும், என்றும் உள்ளவராகவும், எப்பொழுதும் ஒரே வடிவத்தை உடையவராகவும், அனைத்தையும் வெற்றி கொள்பவராகவும், பரம்பொருளாகவும் விளங்குகின்ற மகாவிஷ்ணுவை வணங்குவோம்.




பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு, 
பலகோடி நூறாயிரம் 
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!உன் 
செவ்வடி செவ்விதிருக் காப்பு!


Image may contain: 1 person, cloud

No comments:

Post a Comment

நெகமம் ஜமீனதாா் வரலாறு

Google+ Gmail Web Orkut more ↰ மின்தமிழ் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள் 10/9/16 ...